580
தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூரில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் காவல்துறை எஸ்.எஸ்.ஐ சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அரிகிருஷ்...

323
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கி நில அளவையர் ஞானசேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது ...

348
சென்னை புதுப்பேட்டையில் உரிய அனுமதி பெறாமல் கட்சிக் கொடியை ஏற்றக் கூடாது எனத் தெரிவித்ததால் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. எனினும் கட்சி நிர்வாகிகள் கொ...

403
நெல்லை மாவட்டம் காரம்பாடு கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். ஓடைக்கரை சுடலைமாடசாமி கோயில் கொ...

435
சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் தொடர்பாக குருவிகளிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ...

284
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் தீயில் கருகிய நிலையில் சங்க செயலாளர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அலுவ...

401
தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு 3,500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல், காரை வேகமாக இயக்கி தப்பியவரை போலீசார் தேடிவருகின்றனர். சி.சி.டி.வி....



BIG STORY